GOG SOCIAL WELFARE HELPING HANDS

GOGM பாலமுனை பிரதேசத்தை சேர்ந்த ராணி என்பவருக்கு காலை சிற்றுண்டி செய்வதற்கு தேவையான பொருட்கள் ஒப்படைக்கப்பட்டது

தேவ மகிமை ஊழியங்களின் (GOGM) வாழ்வாதார உதவித்திட்டத்தினால், தனிப்பட்ட மனிதர்களின் குடும்பவாழ்வை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், பாலமுனை பிரதேசத்தை சேர்ந்த ராணி என்பவருக்கு காலை சிற்றுண்டி செய்வதற்கு தேவையான பொருட்களை 05.05.2022 அன்று அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்களின் வாழ்வாதாரம் சிறப்பாகவும், வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவும் கடவுளை பிரார்த்திப்போம்.

60 17.1K
  • Videos
  • Playlists
  • 38 more
    • Leave A Comment

      Your Comment
      All comments are held for moderation.